திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில் அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் […]
