கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பாரதியார் தெருவில் மோகன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் மோகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட […]
