கலெக்டர் அலுவலகத்தில் 3-வது மாடியிலிருந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்வதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மூன்றாவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி மற்றும் […]
