கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் காலனி பகுதியில் லியோபால் என்ற வேன் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்த ராதாகிருஷ்ணனும், சுஜாதா மேரியும்யும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது. […]
