ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்ட மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பனாசாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த அமித்திடம், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு இஷா அடிக்கடி தொல்லை செய்ததோடு, தனக்கு […]
