கொரோனாவால் மகனை இழந்த பெற்றோர் தங்களது வங்கியில் வைப்பு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலவு செய்வதற்கு முன் வந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ரசிக் மேத்தா மற்றும் கல்பனா மேத்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் கடந்த ஆண்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த இழப்பு அவர்களுக்கு தாங்க முடியாத மன வேதனையை தந்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இந்தியாவில் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு உதவ […]
