மனைவியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கையை நடத்த உணர்வுகளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவருமே தங்களது வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். சிலர் தங்களது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் சமயத்திலும் ஒரு சிலர் தங்களது குடும்பத்தினருடன் சண்டை சச்சரவால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் கணவன்-மனைவி இடையே அதிக அளவில் சண்டைகள் […]
