Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]

Categories

Tech |