Categories
மாநில செய்திகள்

பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், குழந்தை – கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி காஞ்சனா, பிரசவத்திற்காக விஜயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்தவர் இல்லாததால் காஞ்சனாவிற்கு செவிலியர் சுகன்யா என்பவரே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்றுவிட்டது. இதனால், அருகில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

‘தேவதையை கண்டேன்’ பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

 காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை ஆணையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது […]

Categories
பல்சுவை

“HUMAN RIGHTS DAY” ஏன் டிசம்பர் 10 தெரியுமா……? ரகசியம் இது தான்….!!

ஏன் டிசம்பர் 10 ஆம் தேதி உலக மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம். மனித உரிமை என்கின்ற நாள் டிசம்பர் 10 அன்று பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. ஏன் அனுசரிக்கப்படுகிறது என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. உலகம் முழுக்க அனைத்து மனித உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்டிலும் எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க சூழ்நிலை இருக்கிற பொழுதுதான் மனித உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா சோப்ரா ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்: பாகிஸ்தான் குற்றசாட்டு…!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் எழும்போது யுனிசெப் நல்லெண்ணத் தூதுவராக கடமையாற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தினால் ஐ.நா-வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையில் நடிகை பிரயங்கா சோப்ரா இந்தியாவிற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்திலும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக  கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதன்காரணமாக அவரை […]

Categories

Tech |