Categories
பல்சுவை

மனிதர்களுக்கு முக்கிய அறிவிப்பு…….. மிஸ் பண்ணிடாதீங்க…… அப்புறம் வருத்தப்படுவீங்க…..!!

உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம். உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் […]

Categories
பல்சுவை

“HUMAN RIGHTS DAY” ஏன் டிசம்பர் 10 தெரியுமா……? ரகசியம் இது தான்….!!

ஏன் டிசம்பர் 10 ஆம் தேதி உலக மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம். மனித உரிமை என்கின்ற நாள் டிசம்பர் 10 அன்று பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. ஏன் அனுசரிக்கப்படுகிறது என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. உலகம் முழுக்க அனைத்து மனித உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்டிலும் எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க சூழ்நிலை இருக்கிற பொழுதுதான் மனித உரிமை […]

Categories
பல்சுவை

“டிசம்பர் 10” மனித உரிமை என்றால் என்ன…? முழு விளக்கம்…!!

மனித உரிமை என்றால்  என்ன? எவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்பது  குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காண்போம்.  உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுகிறது. இந்த மூன்றையும் வைத்து மட்டுமே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் கடந்து விட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பால் சமம்தான். ஆனால் இது தெரியாத சிலர் தாங்கள் தான் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்……!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை” CPIM மாநில செயலாளர் சர்ச்சை கருத்து….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேரும் பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

உபி…..டெல்லி அதிகாரிகளே…….. தெலுங்கானா போலீஸ் பார்த்து கத்துக்கோங்க…….. மாயாவதி கருத்து….!!

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை  தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல்  வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா பாலியல் வழக்கு” என்கவுண்டர் பண்ணிருக்க கூடாது……. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு கருத்து….!!

தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

இதயத்தை ரணமாக்கும் சம்பவம்…. “உயிருடன் இருப்பதால் உங்களுடன் பேசுகிறேன்”… காஷ்மீர் எழுத்தாளர் உருக்கம்..!!

தான் உயிருடன் இருப்பதால் தன்னால் பேச முடிகிறது என்று காஷ்மீர் எழுத்தாளர் சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) உருக்கமாக தனது பேச்சை தொடங்கினார். மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா சோப்ரா ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்: பாகிஸ்தான் குற்றசாட்டு…!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் எழும்போது யுனிசெப் நல்லெண்ணத் தூதுவராக கடமையாற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தினால் ஐ.நா-வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையில் நடிகை பிரயங்கா சோப்ரா இந்தியாவிற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்திலும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக  கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதன்காரணமாக அவரை […]

Categories

Tech |