ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணத்தை எலக்ட்ரீசியன் நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டத்திலுள்ள அய்யந்திருமாளிகை பகுதியில் எலக்ட்ரீசியனான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகிவிட்டு ரகசிய எண்ணை பதிவு செய்வதற்கு முன்பு 4000 ரூபாய் எந்திரத்தில் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து சிறுது நேரம் அங்கேயே பணத்துடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் […]
