தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயில் வளாகத்தில் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி மனித சங்கிலி தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. தமிழர்களின் வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழகத்த்தில் உள்ள வேளைகளில் அதிகளவில் […]
