Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் வாங்க மறுப்பு….. இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்…. மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் இழப்பீடு…. சகதியில் சிக்கி காயமடைந்த கூலி தொழிலாளி…. மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு….!!

மனித உரிமைகள் ஆணையம் சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு மழையின்போது தான் சகதியில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அதனால் தனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

536 பேர் பலி…. 23,54 படுகாயம்….. 2,713 கைது…. ஈராக்கில் இரத்த வெள்ளம் …!!

நான்கு மாதமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த […]

Categories

Tech |