பலமாக வீசிய சூறைக்காற்றால் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பல்வேறு பகுதிகளில் உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பலமாக வீசிய சூறைக்காற்றால் காளியோடு ஆதிவாசி காலனியில் வசிக்கும் ஸ்ரீஜா என்பவரது வீட்டின் மீது மரம் […]
