Categories
சினிமா

பூர்வீகமான வீட்டை தானம் கொடுத்த எஸ்.பி.பி…. யாருக்குன்னு தெரியுமா ?

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலராலும் பாடும் நிலா என அன்போடு அழைக்கப்படும் அவர் உயிரிழந்தது சினிமாத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி தாமரைபக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் பூர்வீக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒத்தி வீட்டை காலி செய்கிறேன்” தொழிலாளியை காலி செய்த கணவன் மனைவி

வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?… வனத்துறை அதிரடி சோதனை…!!

நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை…!!

மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் .   மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளராக பணிபுரிபவர் தனசேகரன் ஆவார்  .இவர் மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு  சென்றார் .இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  பீரோவில் இருந்த 80 […]

Categories
லைப் ஸ்டைல்

எறும்பு தொல்லையா ? உங்கள் வீட்டில் இனிமேல் எறும்பு இருக்காது….!!

சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது. சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலை போட்டு வைத்தால் எறும்புகள் வராது. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதகரை இருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் மற்றும் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

Categories

Tech |