உணவு அருந்தி விட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற 15 பேர் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அந்த 15 பேருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்த 15 பேரும் ஹோட்டல் உரிமையாளரை தாக்கி […]
