Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணி சமைக்கும் போதே…. மளமளவென பற்றி எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பிரியாணி ஹோட்டலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் வசித்து வரும் சபைர் என்பவர் காவல் நிலையம் அருகே பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் ஊழியர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 2 விடுதியில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பரிதாப பலி..!

ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற  மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில்  5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]

Categories
தேசிய செய்திகள்

“தூங்கா நகரம்” 24 மணி நேர உணவு சேவை…. வேலைவாய்ப்பை பெருக்க மும்பை மாநில அரசின் சிறப்பு திட்டம்…!!

மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள்,  திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள்  விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும்,  சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா  நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும்,  கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்கத் தமிழ்ச்செல்வன் விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை!!

மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக  ஜெய்ஹிந்த்புரம்  ஸ்ரீதேவி  ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]

Categories

Tech |