துருக்கியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் ஹாஸ்யன்டி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் குழாயில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் கொரோனா நோயாளிகள் […]
