மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி கோவில் தெருவில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் ஓலகொட்டாய்மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எருக்கூர் கிராமத்தில் வசித்து வரும் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்தார் மோட்டார் சைக்கிள் ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இது படுகாயமடைந்த ரமேஷ் […]
