கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் வேகமாக பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை போன்ற அனைத்து துறையினரும் ஒன்று சேர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திண்டிவனத்தில் […]
