வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண்ணின் கணவன் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர் . திருவாரூர் மருதப்படினத்தை சேர்ந்த அருண் என்பவரது மனைவி மைதிலி சென்ற வியாழக்கிழமை தீக்குளித்தார் . இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 80 % தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார் . ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வரும் மைதிலியிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றார் .வாக்குமூலத்தில் தனது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு […]
