தமிழ் திரையுலகில் ஏராளமான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காதல், சண்டை, காமெடி, நட்பு என ஒவ்வொன்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முடிவு செய்து பயத்தை கொடுக்கும் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கத் தொடங்கினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பேய் படங்கள் எடுக்கப்பட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக ராகவா லாரன்ஸின் முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என […]
