உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலரை கமிஷனர் கவுரவப்படுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உலக பெண்கள் தினம் கொண்டாடப் பட்டுள்ளது. இதற்கு கமிஷனர் ரவி தலைமை தாங்கி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினரின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சரிதா என்னும் முதல்நிலை பெண் காவல்துறையினரை கவுரவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா தனது இருசக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு வருவதை […]
