வெளிமாநில தொழிலாளர்கள் உணவு மற்றும் இருப்பிடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும் மற்றும் தங்குவதற்கான இட வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதால் உணவின்றி அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க […]
