ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் வர்கீஸ் என்பவன் அங்கு தங்கியுள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமியை வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி […]
