கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண் சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆராட்டு வளி பகுதியில் ரமேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் கிணறு தோண்டி உள்ளனர். ஆனால் அந்த கிணற்றில் உள்ள நீரின் நிறமானது மாறி காணப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மூடிவிட்டு அவர்கள் அதன் அருகில் […]
