ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.இவர் இதுவரை மேற்கொண்ட பல திட்டங்கள் பல்வேறு மாநில மக்களை ஈர்த்ததது. இந்நிலையில் […]
