தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நகரம் என்ற கிராமத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த இல்லத்தில் முதியோர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் இங்கு உள்ளார்.இந்நிலையில் அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். எனவும் அவர்கள் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தப்படுகின்றனர் என போலீசாருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்றனர்.அங்கு சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு அறையில் […]
