Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பின்…. ”பொது விடுமுறை தினம்”… ஜார்கண்ட் அரசு அறிவிப்பு ..!!

விடுமுறை தின பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்கண்ட்  மாநில அரசு அறிவித்தது . ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரான்சில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பி.ப் 5இல் விடுமுறை” மாணவர்கள் உற்சாகம் ….!!

தஞ்சை மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது. இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க […]

Categories
மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை …..!!

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 13_ஆம் தேதியில் இருந்து விடுமுறை……..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து   பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது . ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம்  […]

Categories

Tech |