இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்கள் பாகிஸ்தானில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர் ஷோயிப் சூடில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றம் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான தீர்ப்பை மேல் பார்வையிடுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஷோயிப் சூடில் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்நிலையில் டாக்டர் ஷோயிப் சூடில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பாகிஸ்தான் […]
