Categories
தேசிய செய்திகள்

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! – ரிசர்வு வங்கி அறிவிப்பு ..!

வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

”பெட்ரோல் விலையை குறையுங்க” போராட்டம் வெடித்தது…. !!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் நடைபெற்ற எக்விட்டர் நாட்டில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தென்னமெரிக்க நாடான எக்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் ஈக்வடாரில் அதிபர் லெனின் மோரைரோ அரசுக்கு எதிராக சிக்கன நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அப்போது தடுப்புகளை அகற்றுவதோடு போலீசார் மீது கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.இதேபோல் மசாஜீ […]

Categories

Tech |