Categories
தேசிய செய்திகள்

திடீரென மோதிய லாரி …. சாலையில் சென்ற 12 பேர் பரிதாபமாக பலி ….!!

சித்தூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய பலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கன்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காத காரணத்தினாலேயே, இந்த விபத்து ஏற்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

8 வழி சாலையைப் போல 6 வழி சாலை… விவசாயிகள் அதிர்ச்சி..!!

பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம்   கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது. STRR திட்டம்  என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ்   ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச்  சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A  என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 விபத்துகள்… 3பேர் பலி …10க்கும் மேற்பட்டோர் படுகாயம் ..!!

சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே  பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ  பின்னால் வந்த மற்றொரு  லாரியும்  கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]

Categories

Tech |