இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று அசாம் மாநில பெண் ஒருவர் திருப்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இணைத்து, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை […]
