Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான்… இந்த ஆண்டு அதிகமா வெயில் இருக்கும்… மூத்த விவசாயியின் கணிப்பு…!!

மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள் வானிலை

நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானது!!!

நேற்று நாமக்கல் மாவட்டத்தில்  102.2 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் . நாமக்கல் மாவட்டத்தில், போதிய மழை  இல்லாததால் ஜனவரி மாதத்திலிருந்தே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில்  நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கிதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது.   நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல்  சாலைகள் […]

Categories

Tech |