ஆன்லைன் விற்பனையை பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 60 கடைகளுக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய […]
