அமெரிக்காவில் வரும் மார்ச் மாதம் 9 தேதி முதல் 2022 ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்கள் பதிவு தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணி புரிவதற்காக எச்1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விசாவில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில் எச்1பி […]
