Categories
தேசிய செய்திகள்

மும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்.!!

மும்பை நவசேவா துறைமுகத்தில் 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டைனரில் கடத்தப்படவிருந்த 22,000 கிலோ ஹெராயினை டெல்லி போலீசின்  சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1,725 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. In one of the biggest seizures of Heroin, a container having 22 tonnes approx of Licorice coated with Heroin […]

Categories
இந்திய சினிமா சினிமா

“முதியவரின் செயலால் நான் அழுதேன்”…டைட்டானிக் காதல் புறா….!!

முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று  டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]

Categories

Tech |