Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50,00,000 நிவாரணம் – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!

ராணுவ வீரர் சாய் தேஜா என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. தற்போது குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே பெங்களுரு விமானப்படை மருத்துவமனையில் தீவிர […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BIG BREAKING : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்.!!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு புறப்பட்டு சென்றது.. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் ஹெலிகாப்டர்  […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : ஹெலிகாப்டர் விபத்து… பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு… தீவிர சிகிச்சையில் பிபின் ராவத்?

கோவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எந்த நேரம் புறப்பட்டது ஹெலிகாப்டர்….. விபத்து நடந்தது எப்போது?…. தகவல்கள் இதோ!!

கோவையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

FLASH : பிபின் ராவத் பயணித்த…. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 7 பேர் பலி…. குன்னூருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல்!!

விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு […]

Categories
உலக செய்திகள்

இதயம் மாற்ற சென்ற போது ஏற்பட்ட துயரம்… ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் காயம்..!!

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திக்கொள்வதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அந்த நபரின் இதயத்தை அகற்றப்பட்டு, டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து இதயத்தை உடனடியாக கொண்டு சென்று அவருக்கு பொருத்தவேண்டும் என்று கூறிய டாக்டர்கள் விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக காவல்துறையின் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அப்போது  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து”…. 2 வீரர்கள் பலி.!!

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  ராயல் பூட்டான் ஆர்மியும்  இந்திய ராணுவமும் இணைந்து  பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா  ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது  அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]

Categories
தேசிய செய்திகள்

நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் உயிரிழப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 3 பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டம் அருகே சென்ற போது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள்

“பஹமாஸில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்” கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பலி…!!

பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து  விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய […]

Categories

Tech |