Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BIG BREAKING : முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?…. நீலகிரி மலைப்பாதையில்…. ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து…. 7 பேர் பலி..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றபோது காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. இதில் 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுங்க” ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண்… வைரலாகும் பரபரப்பு கடிதம்…!!

தனது பண்ணை நிலத்திற்குச் சென்று வர ஹெலிகாப்டர் வேண்டி பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாசந்தி பாய் லோகர் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமாக உள்ள சிறிது பண்ணை நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரமானந்தர் என்ற நபரும் அவரது இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்ட்டர்…. உயிரிழந்த வீரர்கள்…. கவர்னரின் அறிவிப்பு….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹெலிகாப்டரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களும் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர […]

Categories
உலக செய்திகள்

சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய போராளிகள் – 2 பேர் உடல்கருகி பலி.!

சிரியாவில் அரசுப் படையின் ஹெலிகாப்டரை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஓன்று நேற்று இட்லிப் நகரின் மேற்பரப்பில் பறந்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறி வைத்து தாக்கினர்.இதில் தாக்குதலுக்கு உள்ளான அந்த ஹெலிகாப்டர் தீ பற்றி எறிந்தவாறு கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் வானத்தை சுற்றித் திரிந்தது. பின்னர் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொளுந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர்ல வந்து என்னடா பண்ணீங்க…..? 10கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தம்….. குழப்பத்தில் ஈரோடு மக்கள்…!!

தர்மபுரியில்  ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெலிகாப்டர் – ஊழல்” அரசியல் தலைவர்களுக்கு உதவியதால் சிக்கல்…… பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…!!

டெல்லி புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.  டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மோகன் குப்தா மற்றும் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் மனோ ஆகியோரின் வீடுகள்  மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்களுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை […]

Categories
உலக செய்திகள்

நார்வேயில் பயங்கர விபத்து…. சோதனையில் 400 ஹெலிகாப்டர்கள்…. ஏர்பஸ் நிறுவனம் அதிரடி…!!

ஏர்பஸ் நிறுவனம் விபத்தை  தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

“பஹமாஸில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்” கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பலி…!!

பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து  விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

ரிப்பேரான ஹெலிகாப்டரை சரி செய்ய உதவிய ராகுல்.!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோளாறு ஏற்பட்ட  ஹெலிகாப்டரை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சரிசெய்ய உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நடை பெற்று வரும்  மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை (12ம் தேதி) ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகருக்குச் சென்றபோது, ஹெலிகாப்டரில் சிறிய அளவில் கோளாறு  ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்கான பணியில் பாதுகாப்பு குழுவினர் […]

Categories

Tech |