இந்தோனேசியாவில் சகதியில் சிக்கிய ஒருவருக்கு மனித குரங்கு ஒன்று உதவும் மனதுடன் தனது கரங்களை நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று அந்த காட்டில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து விட்டார். இடுப்பளவு சகதி நிரம்பி இருந்த அந்த குட்டையில் அவர் சிக்கிக்கொண்டார். அப்போது […]
