Categories
மாநில செய்திகள்

நீலகிரி வெள்ள பாதிப்பு ”ரூ 10,00,00,000 ஒதுக்கீடு” ஸ்டாலின் அதிரடி …!!

நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… 2,10,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.காலையில் 1.65 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்த சூழலில் 18 அடி அதிகரித்து தற்போது 85 அடியை தாண்டிள்ளது.இதனால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்துள்ளது.நாளை மாலைக்குள் 100 அடியை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளைக்குள் 100 அடியை எட்டுகிறதா மேட்டூர் அணை..?

கொட்டும் கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து நாளைக்குள் 100 அடியை எட்டி விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருகின்றது. இதோடு சேர்த்து தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு பகுதியிலும் மழை கொட்டித்து தீர்த்து வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றனது. கொட்டி வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 1.65 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

நீலகிரியில் கனமழை பெய்யும் ”மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]

Categories
மாநில செய்திகள் வானிலை

”தமிழகத்தில் ரெட் அலர்ட்” இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல்  படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால்  மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை ”வெள்ளத்தில் மிதக்கும் பைக்குகள்” வைரலாகும் வீடியோ …!!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்வு” பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி!!..

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த  கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே     நாளில்   5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால்   பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு  தொடர்ச்சி  மலையில்  நேற்று  பெய்த  கனமழை  காரணமாக திருப்பூர் மாவட்டம்    உடுமலை  அமராவதி  அணை  ஒரே  நாளில்  5 அடி நீர்மட்டம்  உயர்ந்ததால்  பொதுமக்கள் – விவசாயிகள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர் . 90 அடி  கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை “நிலச்சரிவில் 8 பேர் பலி” இதுவரை 95 பேர் மரணம் …!!

நேபாளத்தில் கொட்டி வரும் கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து பெய்கின்றது. இதன் காரணமாக அங்குள்ளபல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கொட்டிய கன மழையால் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது , 4 பேர் காணாமல் போனதோடு 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை “15 பேர் பலி” 6 நாட்களுக்கு மழை எச்சரிக்கை……!!

மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழைக்கு  வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!!

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு  மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு  சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மே  4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை!!! விவசாயிகள் மகிழ்ச்சி!!

 வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று  மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சி!!

கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில்,  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில்  குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள்,  குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .

Categories

Tech |