காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கோடைகால பயிர்கள் நாசமாகி விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கன மழை பெய்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. ஆனால் அங்கு வீசிய பலத்த காற்றில் பல மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது. மேலும் முதுமலை, புதூர், கயல் பாடந்தோரை, கம்மாத்தி, புளியம்பாரா போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து முற்றிலும் […]
