ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விக்டோரியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 120 சாலைகள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினரை ஆஸ்திரேலிய […]
