Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலி தாங்க முடியாமால் வாலிபர் தற்கொலை…

உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை  சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியை தாங்க முடியவில்லை – பெண் தற்கொலை

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர்  பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயின் பரிதாபநிலை…. பார்க்க முடியாத மகன்…. விரக்தியில் தற்கொலை….

தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை  சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின்  தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]

Categories

Tech |