Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை… மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது… வேதனை தெரிவிக்கும் மத்திய அமைச்சர்!

கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர […]

Categories
மருத்துவம் மாநில செய்திகள்

“குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிக குறைவு “அமைச்சர் பேட்டி ..!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் பல்வேறுவிதமான நோய்களால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது .குறிப்பாக  வயிற்றுப்போக்கு காரணமாக 13 சதவீதம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தடுக்கும் விதமாக இன்று முதல் கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் […]

Categories

Tech |