பொள்ளாச்சி அருகே அரசு துவக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் என்பவர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் […]
