Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே பரபரப்பு…மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் கைது..!!

பொள்ளாச்சி அருகே அரசு துவக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் என்பவர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதிப்பெண்ணில் முதலிடம்….. ஒருநாள் தலைமையாசிரியரான +2 மாணவி…. குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியரான  மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்  ஒருவருக்கு ஒரு நாள் மட்டும் தனது தலைமைப் பொறுப்பை தருவதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி மதுமிதா அவருக்கு ஒருநாள் தலைமையாசிரியராக வாய்ப்பு கிடைத்துள்ளது. 154 மாணவர்களும் 19 ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரானார் 10 ஆம் வகுப்பு மாணவி..!!

பெண் குழந்தைகள் தினத்தன்று மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ஆம் வகுப்பு மாணவி செயல்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிளகனூரில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற 10 ஆம் வகுப்பு மாணவி அமர்ந்திருந்தார். இந்த மாணவி உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories

Tech |