Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு… தலைமை காவலர் மீது பரபரப்பு புகார்..!!

வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் திருமணமான கலையரசி(30) என்ற பெண் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.. அந்தபுகாரில், ” எங்களது வீட்டின் உரிமையாளரின் பெயர் கண்ணன். இவர் வேப்பேரி போக்குவரத்து காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று குளியலறையில் இருந்து குளித்து விட்டு நான் வீட்டுக்குள் […]

Categories

Tech |