Categories
தேசிய செய்திகள்

HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளரா நீங்க….? ATM கட்டணம் எவ்வளவு….? முழு விவரம் இதோ….!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி atm இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இலவச வரிவர்த்தனை வரம்பை மீறும் போது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. புதிய விதி அமல்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

மிகப்பெரிய தனியார்துறை வங்கியான எச்டிஎப்சி வங்கியின் கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிற்றது. எச்டிஎப்சி வங்கியானது பல தவணைக் காலங்களின் அனைத்து விதமான கடன்களுக்கான எம்சிஎல்ஆர்-ஐ அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், இச்செய்தி நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. எச்டிஎப்சி வங்கியானது 20 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து இருக்கிறது. வங்கியின் இந்த நடவடிக்கைக்குப்பின் எச்டிஎப்சி-யில் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் தனிநபர்கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் இஎம்ஐ-க்கான சுமை மேலும் அதிகரிக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

வேறலெவலுங்க…. மருத்துவ செலவுக்கு ரூ40,00,000 வரை உடனடி கடன்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!

மருத்துவ செலவுக்கான சிறப்பு கடன் வசதியை எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவைப் பொருத்தவரையில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சேமித்து வரக்கூடிய பணத்தை திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, பெரிய பெரிய ஆபரேஷன்களுக்கு அத்தனையையும் தண்ணியாக  செலவழிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பெரும்பாலானோர் பணமில்லாத ஒரே காரணத்தினால் சிகிச்சை பெறமுடியாமல் மரணித்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியது எச்.டி.எஃப்.சி குழுமம்..!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் […]

Categories
பல்சுவை

ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடி.!!

தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடியாக உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை – செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு […]

Categories

Tech |