Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் சிலைக்கு முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!!

திமுக  தலைவர் முக ஸ்டாலின் சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் தந்தை […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள்… தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை..!!

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“பெரியார் vs மோடி” யாரு BEST…? சமூகவலைத்தளத்தில் போட்டி போடும் தொண்டர்கள்..!!

தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில்  பெற்றுள்ளது  என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள்  ட்ரென்ட்  ஆக்கப்பட்டு  வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   அந்த வகையில் […]

Categories
பல்சுவை

“பகுத்தறிவு பகலவன்” பெரியார் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்…!!

பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று  ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால்  அவர்  வாழ்வில் நடந்ந்த  சில முக்கிய சம்பவங்களை  இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக […]

Categories

Tech |