வேலூர் அருகே இறந்த தாயின் உடல் உறுப்புகளை அவரது மகன் மகள்கள் தானம் செய்ய முன்வந்தது அங்குள்ளோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த மைசூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜமுனா. கணவனை இழந்த இவரது மகள் மற்றும் இரண்டு மகன்களை படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. மகன்களில் ஒருவன் மின்சாரவாரிய ஊழியராகவும் மற்றொருவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் ஜமுனா சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் […]
